ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை டெங்கு கட்டுப்பாட்டு வாரம்!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரையில் அமுலாக்கப்படவுள்ளது.

 அதிக டெங்கு பாதிப்பு உள்ள 15 மாவட்டங்களின் 50 பொதுசுகாதார பிரிவுகளில் இந்த டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

 சுகாதார அமைச்சின் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன. குறித்த பிரதேசங்களில் உள்ள வீடுகள் மற்றும் தனியார், அரச நிறுவனங்களுக்கும், பாடசாலைகளுக்கும், சுகாதார குழுக்கள் நேரடியாக விஜயம் செய்து கண்காணிப்புகளை நடத்தவுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.