கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லல்லு பிரசாத் யாதவ் சிறையில் இருக்கிறார். தற்போது, உடல் நலக்குறைபாடு காரணமாக ராஞ்சியில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். மேல்சிகிச்சைக்காக டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற அனுமதி கோரப்பட்டது. நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்தது.
கருத்துகள் இல்லை