’பா.ஜ.க., காலூன்ற முடியாது’ -கனிமொழி!


’மத்திய அரசின் பதுமையாக, கைக்கூலியாகச் செயல்படும் அ.தி.மு.க அரசு, டெல்லியிலிருந்து எதைச் சொன்னாலும் அதைச் செய்ய தயாராக இருக்கிறது. தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைக்க அ.தி.மு.க தயாராகிவிட்டது ஆனால், எந்தக் காலத்திலும் பெரியார் மண்ணில் பா.ஜ.க வால் காலூன்ற முடியாது’ என தி.மு.க எம்.பி கனிமொழி பேசினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.