அ.தி.மு.க ஆட்சியின் ஓராண்டு சாதனை நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'தேர்தலை நோக்கமாக கொண்டு செயல்படும் அரசு இதுவல்ல. மக்களின் நலன்களை நோக்கமாகக் கொண்டு செயல்படும் அரசு. நயவஞ்சகர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும்' என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை