ஆப்கானிஸ்தானில் ஒரு பல்கலைக்கழகத்துக்கு ஜஹான் டாப் என்ற பெண் தேர்வு எழுத சென்றுள்ளார். அந்த பெண் தேர்வு எழுதும்போது, அவரது இரண்டு மாத குழந்தை திடீரென அழுததால், மடியில் வைத்து கவனித்துகொண்டே தரையில் அமர்ந்து தேர்வு எழுதினார். அந்தப் புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் செம்ம வைரலாகி வருகிறது.
கருத்துகள் இல்லை