மத்தல விமான நிலைய அபிவிருத்தி தொடர்பாக பேச்சுவார்த்தை!
மத்தல விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியாவின் குழு ஒன்று இன்று இலங்கை வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் மே மாதம், மத்தல விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான யோசனை ஒன்றை இந்திய அரசாங்கம் முன்வைத்திருந்தது.
இதன்படி குறித்த உடன்படிக்கை தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகளுக்காக அந்த குழு இலங்கை வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் மே மாதம், மத்தல விமானநிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான யோசனை ஒன்றை இந்திய அரசாங்கம் முன்வைத்திருந்தது.
இதன்படி குறித்த உடன்படிக்கை தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகளுக்காக அந்த குழு இலங்கை வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை