1 பில்லியன் ரூபாய் செலவில் நாடாளுமன்றம் புனரமைப்பு!

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியானது 35 வருடங்களக்குப் பின்னர் 1 பில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு செலவாகும் பணத்தை கோரும்  குறிப்பாணை  அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற பொதுசெயலாளர்  நாயகம் தம்மிக திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் கூ​ரை, வாயிற் கதவுகள், மலசல கூடம்,நாடாளுமன்ற சபை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்கள் என்பன புனரமைப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.