வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு, சிறிய குற்றங்களின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 432 பேருக்குஇ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
விடுதலை செய்யப்பட்டுள்ளவர்களில், 4 பெண்களும் அடங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துசார உபுல் தெனிய தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை