மதுரையில் காவிரி உரிமை மீட்புக் கருத்தரங்கம்!

20.4.2018 வெள்ளிக்கிழமை,
மாலை 5.30 மணி, இராம சுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில், மதுரை
தலைமை:
தமிழ்த்திரு. ஆ. ஜான் வின்சென்ட்
வழக்குரைஞர், மதுரை

முன்னிலை:
தமிழ்த்திரு. தியாகராசன்
வழக்குரைஞர், மதுரை
அறிமுக உரை:
தமிழ்த்திரு. சு.அருணாசலம்
வழக்குரைஞர், மதுரை
சிறப்புரை:
தமிழ்த்திரு. து. அரி பரந்தாமன்
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர்
தமிழ்த்திரு. பெ.மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக்குழு
தீர்மானங்கள்:
தமிழ்த்திரு. கு.ஞா.பகத்சிங், வழக்குரைஞர், மதுரை
தமிழ்த்திரு. ஜெ.விஜயராஜா, வழக்குரைஞர், மதுரை
தமிழ்த்திரு. வக.இராஜீவ் ரூபஸ்
வழக்குரைஞர், மதுரை
தமிழ்த்திரு. அப்பாஸ் மந்திரி
வழக்குரைஞர், மதுரை
தமிழ்த்திரு. மு.வேல்முருகன், வழக்குரைஞர், மதுரை
நன்றியுரை:
மா.மணிவேல் பாண்டியன்
வழக்குரைஞர், மதுரை

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
தமிழ்த்தேசிய வழக்குரைஞர்கள் சங்கம்
மதுரை.
செல்பேசி:
9443262732
9486638383
9486958282

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.