பிரதமர் பதவி விலக வேண்டும் என முடிவு!


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் பதவி விலக வேண்டும் என முடிவெடுத்துள்ளனர்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்தே ஸ்ரீலங்கா    சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.