ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் பதவி விலக வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்தே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை