சேப்பாக்கம் ‘சோ’ என்று வெறிச்சோடிக் கிடக்கிறது!

தமிழன் என்றால் சும்மாவா? “தண்ணீர் கேட்டு தமிழ் மக்கள் கண்ணீரோடு போராடுகையில் மட்டைப்பந்தாட்டம் ஒரு கேடா?” என கேட்டு கட்சி பேதம் இன்றி போராடி தமிழுணர்வை வெளிப்படுத்திய அனைத்து உறவுகளுக்கும் பாராட்டுக்கள். அடக்குமுறைகளே புரட்சிக்கு நீர் வார்க்கின்றன! இன்று காலணி வீசிய தமிழர்கள் நாளை குண்டு வீசினால் அதற்கும் அடக்குமுறை அரசுகளே காரணம்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.