தென் கிழக்கு பிரித்தானியாவில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நாள்!

பிரித்தானியா தென் கிழக்குப் பகுதியில்  (21.04.2018)  தமிழீழத் தேசிய எழுச்சியின்
வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதியின் 30வது ஆண்டு வீர வணக்க நிகழ்வு எழுச்சியுடன் நபைபெற்றது.அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றி அதைத்தொடர்ந்து பூபதி அம்மாவின் திருவுருவப் படத்திற்கு  மலர் மாலை அணிவிக்கப்பட்டது

தொடர்ந்து இடம்பெற்ற மலரஞ்சலி தீபஞ்சலிகளைத்தொடர்ந்து அன்னை பூபதி நினைவு நிகழ்வு தாரக மந்தித்தடன் நிறைவு பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.