பொலிஸ் அதிகாரி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உத்தரவு!

அநுராதபுரம் விகாரையில் வைத்து பெண்ணொருவரை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வடமத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.