உலகத் தமிழ் அமைப்பு நடத்தும் மாபெரும் மாநாடு்!

தமிழினத்தின் தலைமுறையைஅழிக்க வரும் எமன் - நீட் ஒன்று கூடுவோம்.
உலகத் தமிழ் அமைப்பு முன்னெடுக்க  முதல் முறையாக மாணவர்களே நடத்தும் மாபெரும் மாநாடு்.

இடம்: சென்னை தேனாம்பேட்டை
              காமராசர் அரங்கம்

நாள்: 19.4.2018

கிழமை: வியாழக்கிழமை

நேரம்:     மதியம் 2 மணி முதல்
                    இரவு 10 மணி வரை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.