IPLவிளையாட்டினை முறியடிப்போம்!இது எங்கள் மண்!எங்கள் உரிமை!

நீரின்றி எதுவுமில்லை, மண் இன்றி மனிதர்கள் இல்லை,இரண்டையும் தாரை வார்த்து மானங்கெட்ட தமிழனாய் வாழ்வதை, எதிர்காலம் தீர்மானிப்பதை, தமிழா நீயே தீர்மானித்துக்கொள்.. அனைத்து பூசல்களையும் துறந்துவுட்டு தூய தமிழனாய் திரண்டு வாருங்கள்... சேப்பாக்கம் வாடிவாசலாக மாற!! தமிழர்கள் காளையர்களாக..... வாருங்கள் ! அழைத்து வாருங்கள் ! அனைத்து தமிழர்களையும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.