கிரிக்கெட் நிறுவன தேர்தல் மே 31 க்கு முன்னர்!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை, மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த, தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார்.
அமைச்சில் நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.