மண்ணெண்ணெய் விலை அதிகரித்தாலும் சமுர்த்திக் குடும்பங்களுக்கும், மீனவர்களுக்கும் பழைய விலையான 44 ரூபாவுக்கே மண்ணெண் ணெய் வழங்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனா ரத்ன தெரிவித்தார்.
மண்ணெண்ணெய்யின் விலை 57 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை