யேர்மனியில் 6 வது நாளாக நடைபெறும் கவனயீர்ப்பு கண்காட்சி!

தமிழின அழிப்புக்கு நீதி தேடி பயணிக்கும் ” பேசப்படாத
உண்மைகள் “கவனயீர்ப்பு கண்காட்சி 6 வது நாளாக இன்றைய தினம் காலை Mannheim  நகர மத்தியிலும் மாலை நேரம் Landau  நகர மத்தியிலும் இடம்பெற்றது.கண்காட்சியை பார்வையிட்ட பல்லின மக்களுக்கு யேர்மன்- மற்றும் ஆங்கில மொழியிலும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு  விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. நாளைய தினம் கவனயீர்ப்பு கண்காட்சி  மாலை நேரம் Karlstruhe  நகரத்தில்  நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.