வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் ரணில் உறுதி!
வடக்கு கிழக்கில் 25 ஆயிரம் வீடுகள் தேசிய நல்லிணக்க அமைச்சின் ஊடாகவும், 40 ஆயிரம் வீடுகள் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாகவும் அமைக்கப்படவுள்ளன என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது,
வடக்கு- கிழக்கில் வீடு தொடர்பான பிரச்சினை பிரதானமானது. அதைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க அமைச்சின் ஊடாக 25 ஆயிரம் கல் வீடுகள் அமைக்கப்படும். அதேபோன்று மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக 40 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படும்.
மீள்குடியேற்ற அமைச்சு ஊடாகவும் கல் வீடுகளே அமைக்கப்படவுள்ளது என்றார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது,
வடக்கு- கிழக்கில் வீடு தொடர்பான பிரச்சினை பிரதானமானது. அதைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க அமைச்சின் ஊடாக 25 ஆயிரம் கல் வீடுகள் அமைக்கப்படும். அதேபோன்று மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக 40 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படும்.
மீள்குடியேற்ற அமைச்சு ஊடாகவும் கல் வீடுகளே அமைக்கப்படவுள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை