களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து பெருக்கெடுக்கும் நிலைமையில் இருப்பதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை