கிளிநொச்சியில் ரணில் – அதிகாரிகளுடன் சந்திப்பு!

கிளிநொச்சிக்குப்  ரணில் விக்ரமசிங்க  இன்று காலை
பயணித்துள்ளார் .அங்கு கரடிப்போக்கு சந்தியில் உள்ள விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில்,  அமைச்சர்களான சுவாமிநாதன், விஜயகலா ,நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், மாவை சேனாதிராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள் ,பிரதேச சபை தவிசாளர்கள், திணைக்களங்களின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.