பெண்களுக்கான வலுவூட்டலும் தற்பாதுகாப்பு பயிற்சியும் "
வட்டுக்கோட்டை உதயவாழ்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் இணைப்பாளரும் ஒளியரசி சஞ்சிகையின் உதவி ஆசிரியருமாகிய திருமதி.சிவரூபன் சூரியா அவர்களின் ஒழுங்கமைப்பில் சரவணபவன் அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து "பெண்களுக்கான வலுவூட்டலும் தற்பாதுகாப்பு பயிற்சியும் " நிகழ்வு 12.05.2018 அன்று வலிமேற்கு பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
கருத்துகள் இல்லை