யாழ் திருக்குடும்ப கன்னியர் இறுதிக்குள் நுளைந்தது!
கீர்த்திகன் ஞாபகார்த்தக் கிண்ணத்துக் காக கூடைப்பந்தாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் திருக்குடும்பக் கன்னியர் மட அணி இறுதிக்குத் தகுதி பெற் றது.
கொக்குவில் இந்துக் கல்லூரியின் மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் திருக்குடும்பக் கன்னியர் மட அணியை எதிர்த்து உடுவில் மகளில் கல்லூரி அணி மோதி யது.
நான்கு கால்பாதிகளைக் கொண்டதாக ஆட்டம் அமைந்தது.
முதலாவது கால்பாதியை 12:03 என்ற புள்ளி களின் அடிப்படையில் கைப்பற்றி சிறப்பான ஆரம்பம் கண்டது உடுவில் மகளிர் கல்லூரி அணி.
அதன் பின்னர் ஆட்டம் அப்படியே மாறியது. திருக் குடும்பக் கன்னியர் மட அணி அடுத்த மூன்று கால்பாதிகளையும் முறையே 12:06, 14:09, 15:14 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றி முடிவில் 44:41 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று இறுதிக்குத் தகுதி பெற்றது.
கொக்குவில் இந்துக் கல்லூரியின் மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் திருக்குடும்பக் கன்னியர் மட அணியை எதிர்த்து உடுவில் மகளில் கல்லூரி அணி மோதி யது.
நான்கு கால்பாதிகளைக் கொண்டதாக ஆட்டம் அமைந்தது.
முதலாவது கால்பாதியை 12:03 என்ற புள்ளி களின் அடிப்படையில் கைப்பற்றி சிறப்பான ஆரம்பம் கண்டது உடுவில் மகளிர் கல்லூரி அணி.
அதன் பின்னர் ஆட்டம் அப்படியே மாறியது. திருக் குடும்பக் கன்னியர் மட அணி அடுத்த மூன்று கால்பாதிகளையும் முறையே 12:06, 14:09, 15:14 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைப்பற்றி முடிவில் 44:41 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று இறுதிக்குத் தகுதி பெற்றது.
கருத்துகள் இல்லை