யாழ்ப்பாணத்தில் தற்போது மழையுடன் கூடிய கால நிலை நிலவுகின்றது. கடும் மின்னல், இடியுடன் மழை பெய்து வருகின்றது. திருநெல்வேலிப் பகுதியில் மின்னல் தாக்கி தென்னை மரமொன்று பற்றி எரிந்தது. யாழ்ப்பாணம் மாநகர சபையினர் சென்று தீயை அணைத்தனர்.
கருத்துகள் இல்லை