தமிழீழ தேசியத் தலைவரின் புகைப்பட தொகுப்பு அட்டை முள்ளிவாய்க்காலில் மீட்பு!

முள்ளிவாய்க்கால் பகுதியில்  தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்களின் புகைப்பட தொகுப்பு அட்டை  ஒன்று  மீட்கப்பட்டுள்ளதாக  தகவல் அறியப்படுகின்றது.
 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தம் சிறிலங்கா முப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில்நடைபெற்றது.அந்தக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளி உறுப்பினர் ஒருவரினால் கைவிடப்பட்ட நிலையில் புகைப்பட தொகுப்பு அட்டை அங்கியொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
 9 வருடங்கள் இறுதி யுத்தம் நடைபெற்று முடிவுறும்  நிலையில்   குறித்த புகைப்பட தொகுப்பில்  காணப்படும் புகைப்படங்கள் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்களுடையது என்பதை உறுதிபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.