முள்ளிவாய்க்கால் நினைவுகளைத்தாங்கி"மரணம் முடிவல்ல''இசை இறுவட்டு வெகு விரைவில்!

முள்ளிவாய்க்கால் சோகக்கதையை மறக்க முடியுமா!!
மூச்சு இழந்த ஓலம் அதை மறைக்க முடியுமா!!
செத்து செத்து வீழ்ந்த போதும் நீதி எங்கே போச்சு!!
முள்ளிவாய்க்கால் நினைவுகளைத்தாங்கி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆவண வெளியீட்டு பிரிவினரால் "மரணம் முடிவல்ல''  இறுவட்டு வெகு விரைவில் வெளிவர  இருக்கிறது.  எதிர்வரும் 16:05:2018 அன்று பிற்பகல் 3:30 மணியளவில் முள்ளிவாய்க்கால் கடற்கரை கப்பலடியில் வெளியிடப்பட இருக்கின்றது
இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு மாபெரும்மனிதப்படுகொலையை
ஆவணப்படுத்தும் இம்முயற்சியில் தங்கள் ஒத்துழைப்பையும் வழங்குமாறு
கேட்டுக்கொள்கின்றோம் .
நன்றி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.