வடக்கு மாகாண சபையினர் இர­ணை­தீவு பயணம்!

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தல­மை­யி­லான குழு­வி­னர் இன்று கிளி­நொச்சி, இர­ணை­தீ­வுக்குப் பய­ணித்துள்ளனர். அங்கு தங்­கி­யி­ருக்­கு­ம் மக்­க­ளின் குடி­தண்­ணீர் விநி­யோ­கத்­துக்­காக ஓர் இரு சக்­கர உழவு இயந்­தி­ரத்­தை­யும் மக்­க­ளுக்காக அவர்கய் வழங்கி வைக்­க­வுள்­ள­னர் .
இரணை தீவுப் பகு­தி­யில் உள்ள மக்­க­ளின் வாழ்­வி­டங்­களை விடு­விக்­கக்­ கோரி 2017ஆம் ஆண்டு மே மாதம் முதல் இர­ணை­மாதா நக­ரில் போராட்­டத்­தில் ஈடு­பட்­டு­வந்த மக்­கள் அக்­கோ­ரிக்கை நிறை­வே­றாத நிலை­யில் குறித்த தீவுக்­குச் சென்று தரை­யி­றங்கி தீவி­லேயே போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர்.
அந்த மக்­க­ளின் பல­வி­த­மான தேவை­க­ளில் ஒவ் வொரு­வ­ரும் ஓர் உத­வி­களை மேற்­கொண்­டு­வ­ரும் நிலை­யில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் இன்று இந்தப் பகு­திக்கு நேர­டி­யா­கப் பய­ணித்துள்ளனர்.
அங்கு மக்­கள் இயற்­கைக் கடன்­க­ழிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­க­ளாக 10 கழிப்­பறை வச­தி­க­ளை­யும் ஏற்­பாடு செய்து வழங்­க­வுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.