ரூபாவின் ஸ்திரத்தன்மையை பேண மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. டொலருக்கு அமைவாக ரூபாவின் பெறுமதியை பாதுகாக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு பிரிவின் பிரதி பணிப்பாளர் கலாநிதி அணில் பெரேரா கொழும்பு மாநாட்டில் இதனைத்தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை