தமிழீழம் சைபர் போர்ஸ் இலங்கை விமான நிலைய கணனிகளுக்குள் ஊடுருவல்!

இலங்கை விமான நிலைய கணணி மற்றும் வெளிநாடுகளில்
இயங்கும் சிறிலங்கா துதூவராலய கணனி போன்றவற்றினுள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் (Tamileelam Cyber Force) தகவல்களை கைப்பற்றி உள்ளனர்.
சிறிலங்கா விமான நிலைய கணனியிலிருந்து சிறிலங்கா விமான நிலையத்தில் பணி புரியும் 364 பணியாளரின் பதவி நிலை , பெயர் விபரம், தொலைபேசி எண் மற்றும் முகவரிகள் , சிறிலங்கா விமான நிலைய வர்த்தக நிலையகங்களில் 63 உரிமையாளரின் விபரம், தொலைபேசி எண் மற்றும் முகவரிகள் போன்றவற்றையும் கைப்பற்றி உள்ளனர்.
இதே போன்று 2009 க்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து சிறிலங்கா அரசுடன் வர்த்தக ரீதியாகவும், புலம்பெயர் அமைப்புகள் தொடர்பான தகவல்களையும் வரும் தமிழர்கள் விபரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.