வவு­னியா நீதி­மன்ற வளா­கத்­துக்கு முன்­பாக கவ­ன­யீர்ப்பு போராட்­டம் !

வவு­னியா சிறைச்­சா­லைக் குள் நடக்­கும் அநீ­தி­க­ளுக்கு எதி­ரா­க­வும், அங்­குள்ள கைதி­க­ளின் உரி­மை­கள் மீறப்­ப­டு­வ­தைக் கண்­டித்­தும் வவு­னியா மாவட்­டச் சட்­டத்­த­ர­ணி­கள் சங்­கத்­தி­னால் இன்று காலை 9 மணிக்கு, வவு­னியா நீதி­மன்ற வளா­கத்­துக்கு முன்­பாக கவ­ன­யீர்ப்பு போராட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.
வவு­னியா சிறைச்­சா­லைக் கைதி ஒரு­வர், வவு­னியா சிறைச்­சா­லை­யில் பணம் கொடுப்­ப­வர்­க­ளுக்கே வச­தி­கள் செய்து கொடுக்­கப்­ப­டு­வ­தா­க­வும் ஏனை­யோ­ருக்கு உரிய வச­தி­கள் கிடைப்­ப­தில்லை என்­றும் கடந்த 4ஆம் திகதி நீதி­மன்­றில் தெரி­வித்­தி­ருந்­தார். இதன் அடிப்­ப­டை­யி­லேயே இன்­றைய கவ­ன­யீர்ப்­புப் போராட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.