தலங்கம பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் பத்தரமுல்ல பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை