முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று இடம்பெற்றது. ஆசிரியர்கள், மாணவிகள் இணைந்து வகுப்பறைகளில் இருந்தவாறே அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள் இல்லை