யாழில் குடும்பப் பெண் தவறான முடிவு எடுத்து உயிரிழந்தார்!
குடும்பப் பெண் தவறான முடிவு எடுத்து உயிரிழந்தார். தமக்குப்
பிள்ளை இல்லையே என்ற மன உளைச்சலால் அவ்வாறு முடிவு எடுத்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனைக்கோட்டை சாவற்கட்டைச் சேர்ந்த க.விஜயா (வயது – 35) என்பவரே உயிரிழந்தார்.
கடந்த 21 ஆம் திகதி அவர் வீட்டுக் குளியலறையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.
எரி தாங்க முடியாது அங்கிருந்து வீட்டுக்குள் ஓடிச் செல்ல அவரது தாயார் தீயை அணைத்து உடனடியாகவே யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்த்தார்.
எனினும் சிகிச்சை பயனளிக்காது அவர் நேற்று உயிரிழந்தார்.
தமக்குப் பிள்ளை இல்லையே என்று அவர் கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். இந்தியாவுக்குச் சென்று தீர்வு பெறலாம் என்று அவரது கணவன் கூறியிருந்த நிலையில் இப்படி நடந்துள்ளது.
திடீர் றப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணை நடத்தினார். சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிள்ளை இல்லையே என்ற மன உளைச்சலால் அவ்வாறு முடிவு எடுத்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனைக்கோட்டை சாவற்கட்டைச் சேர்ந்த க.விஜயா (வயது – 35) என்பவரே உயிரிழந்தார்.
கடந்த 21 ஆம் திகதி அவர் வீட்டுக் குளியலறையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.
எரி தாங்க முடியாது அங்கிருந்து வீட்டுக்குள் ஓடிச் செல்ல அவரது தாயார் தீயை அணைத்து உடனடியாகவே யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்த்தார்.
எனினும் சிகிச்சை பயனளிக்காது அவர் நேற்று உயிரிழந்தார்.
தமக்குப் பிள்ளை இல்லையே என்று அவர் கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். இந்தியாவுக்குச் சென்று தீர்வு பெறலாம் என்று அவரது கணவன் கூறியிருந்த நிலையில் இப்படி நடந்துள்ளது.
திடீர் றப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணை நடத்தினார். சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை