சுவிஸ் நீதிமன்றம் விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு அல்ல என அதிரடித் தீர்ப்பு!

14. 06. 2018 இன்று சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்து தீர்பளித்தது.விடுதலைப் புலிகள் குற்ளவியல் அமைப்பு இல்லை என தீர்பளித்தது.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு என சுமத்தப்பட்ட குற்றமும் தவறென நீதிமன்றம் தீர்ப்பளித்து.

உலக தமிழ்ர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC) ஒரு குற்றவியல் அமைப்பைக் கருதுவதில்லை என தீர்ப்பளித்துள்ளது.விசாரணையில் 13 செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நிபந்தனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என பெடரல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.