புலிகளின் ஆயுதங்களைத் தேடி -கிளிநொச்சியில் அகழ்வு!
கிளிநொச்சி, கனகாம்பிகைக் குளத்துக்கு அண்மித்த பிரதேசத்தில் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அகழ்வுப் பணிகள்
நடைபெற்றன.
கிளிநொச்சி நீதிமன்றப் பதிவாளர் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் நடைபெற்றன. பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்தே அகழ்வுப் பணிகள் நடை பெற்றன.
அண்மைக்காலமாக வன்னி நிலப்பரப்பில் பல இடங்களில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன என்று கூறி பொலிஸாரும், இராணுவத்தினரும் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை தெரிந்ததே.
நடைபெற்றன.
கிளிநொச்சி நீதிமன்றப் பதிவாளர் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் நடைபெற்றன. பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்தே அகழ்வுப் பணிகள் நடை பெற்றன.
அண்மைக்காலமாக வன்னி நிலப்பரப்பில் பல இடங்களில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன என்று கூறி பொலிஸாரும், இராணுவத்தினரும் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை தெரிந்ததே.
கருத்துகள் இல்லை