ஜெனீவாவில் இன்று இடம்பெற்ற தூத்துக்கடி படுகொலை ஆய்வ்வு!

ஜெனீவாவில் இன்று ஒழுங்கமைக்கப்பட்ட பக்கவறை சந்திப்பு
ஐ.நாவில் மே பதினேழு இயக்கத்தின் திருமுருகன் காந்தி .நாம்தமிழர் கட்ச்சி.தமிழர் இயக்கம் இன்னும் பல அமைப்புகள் இணைந்து  ஐ.நா மனித உரிமைச்சபையின் கேட்போர் கூடத்தில்
அவர்கள் பங்கு பற்றினார்கள்.இவ் மாநாட்டில் தமிழ்நாடு  தூத்துக்கடி அரச படுகொலை தொடர்பிலான விளக்க கருத்துரைக்கப்பட்டது. சந்திப்பின் போது  எமது செய்தியாளர் ஆனந் தமிழ் அருள் இணையத்திற்க்கு நேரலை வழங்கினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.