நடுநிசியில் அன்று...!!

பேய்கள் திரிந்தது

கல்வியே சொத்தாம்
யாழ் மண்ணில்,
காசுப்பேய்களும்


சேர்ந்து நின்று

கொள்ளிவைத்தார்கள்,
தமிழனின் சென்னியை
அழித்தால் சரிதானே என்று,


நாம் விழ விழ எழுவோம்
விழுந்த பின்பும் எழுவோம்,



முருகேசன் குமணன்
சுவிஸ்,31.05.18.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.