சுமந்திரனுக்கு இலக்கு என தினிக்கும் இராணுவம்?
ஒட்டுசுட்டானில் கிளைமோர் உள்ளிட்ட வெடிபொருட்கள் நேற்று மீட்கப்பட்ட
நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே தாக்குதலாளிகளின் இலக்கு என்று வெளியான தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தி ரன் மறுத்தார். அவ்வாறு எனக்கு எந்த அறிவித்தலும் தெரிவிக்கப்படவில்லை. அந்தச் சம்பவத்தின் இலக்கு நான் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை இலக்கு வைத்து முன்னாள் போராளிகள் சிலர் புலம்பெயர் தமிழர்களால் தயார்ப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், இராணுவப் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பில் தகவல் வழங்கி 4 நாள்களில் கிளைமோர் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே தாக்குதலாளிகளின் இலக்கு என்று வெளியான தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தி ரன் மறுத்தார். அவ்வாறு எனக்கு எந்த அறிவித்தலும் தெரிவிக்கப்படவில்லை. அந்தச் சம்பவத்தின் இலக்கு நான் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை இலக்கு வைத்து முன்னாள் போராளிகள் சிலர் புலம்பெயர் தமிழர்களால் தயார்ப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், இராணுவப் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பில் தகவல் வழங்கி 4 நாள்களில் கிளைமோர் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
கருத்துகள் இல்லை