முல்லைத்தீவில் த.தே.ம.முன்னணியின் ஏற்பாட்டில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!

முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தின் மீது ஸ்ரீலங்கா அரசின் மிலேச்சத்தனமாக விமானப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட 52 சிறுவர்கள் உட்பட 61 பேரின் 12ம் வருட நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் முல்லைத்தீவில் நடைபெற்றது
#T.N.P.F #Mullaithivu #Jaffna #Srilanka #senchollai #kajenthirakumar #kajenthiran

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.