செல்வச்சந்நிதி – அச்சுவேலி பாலம் மக்கள் பாவனைக்கு
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி – அச்சுவேலி பாலம் நேற்றுச் சனிக்கிழமை மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
அச்சுவேலியிலிருந்து தொண்டைமானாறு வீதியில் செல்வச்சந்நிதி ஆலயத்துக்குச் செல்லும் நன்னீர் சுத்திகரிப்பு மேம்பாலம் மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
செல்வச்சந்நிதி ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா நேற்று ஆரம்பமாகியது. நேற்றுக் காலை இந்தப் பாலம் மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்ட போதும் பிற்பகலிலேயே மக்கள் அதிகளவில் இந்தப் பாலத்தின் ஊடாகச் சென்றனர்.
அச்சுவேலியிலிருந்து தொண்டைமானாறு வீதியில் செல்வச்சந்நிதி ஆலயத்துக்குச் செல்லும் நன்னீர் சுத்திகரிப்பு மேம்பாலம் மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
செல்வச்சந்நிதி ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா நேற்று ஆரம்பமாகியது. நேற்றுக் காலை இந்தப் பாலம் மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்ட போதும் பிற்பகலிலேயே மக்கள் அதிகளவில் இந்தப் பாலத்தின் ஊடாகச் சென்றனர்.
கருத்துகள் இல்லை