சென்னையிலிருந்து செங்கோட்டை செல்லும் ரயிலில் பெருமாள் என்பவர் சென்றார். அவர், ரயிலிருந்து தவறிவிழுந்தார். பயணிகள் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்தும் ரயில் நிற்கவில்லை. அதிர்ஷடவசமாக அவர் உயிர் பிழைத்துள்ளார். அவரை மீட்ட ரயில்வே காவல்துறையினர், மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
கருத்துகள் இல்லை