தென்கிழக்கு ஆசிய 32ஆவது மாநாடு சிங்கப்பூரில்!
தீவிரவாத அச்சுறுத்தல், இணையவழித் தாக்குதல், குற்றச்செயல்கள் தொடர்பாக கவனஞ்செலுத்தப்பட்டன.
உலகளாவிய ரீதியில் தீவிரவாத நடவடிக்கைகள், இணையவழித் தாக்குதல், குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, பிராந்தியங்களுக்கிடையிலான பாதுகாப்புத் தொடர்பாக கவனஞ்செலுத்தப்பட வேண்டுமென, சிங்கப்பூர் வெளி விவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை