கிட்டுபூங்காவில் த.தே.ம.முன்னணியின் மேதின நிகழ்வு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து நடாத்தும் தொழிலாளர் தின எழுச்சி நிகழ்வு எதிர்வரும் 1.05.2018 அன்று நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வில் அனைத்து தொழிற் சங்கங்கள், பொது அமைப்புக்கள் பொது மக்கள் அனைவரையும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம். 
  இடம் :- கிட்டு பூங்கா வளாகம், நல்லூர், யாழ்ப்பாணம்.    
  திகதி :- 01-05-2018 (செவ்வாய்க்கிழமை)    
  நேரம் :- பி.ப 3.00 – பி.ப 6.00 மணிவரை

நன்றி
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்    
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.