உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி ஈவா வனசுந்த, பதில் பிரதம நீதியரசராக நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அரச தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
கருத்துகள் இல்லை