இயக்கச்சி காட்டுப் பகுதியில் அழிக்கப்படுகின்றன பனைகள்- தவிசாளர் நேரில் ஆராய்வு!
கிளிநொச்சி, இயக்கச்சிக் காட்டுப்பகுதியில் வகை தொகையின்றி வெட்டப்
படுவதாகத் தெரிவிக்கப்பட்ட பனை மரங்களை நேற்று பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபைத் தவிசாளர் சு. சுரேன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்தச் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் உரியவர்களுக்கு அறிவித்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என்று தவிசாளர் உறுதியளித்துள்ளார்.
கிளிநொச்சி, இயக்கச்சிக் காட்டுப்பகுதியில் தொடர்ச்சியாக இரவு, பகலாகச் சட்டவிரோதமாகப் மிகப் பெரிய வளமான பனை மரங்கள் தறிக்கப்பட்டுக் கொண்டுசெல்லப்பட் டன.
கிளிநொச்சி, இயக்கச்சிக் காட்டுப்பகுதியில் வகை தொகையின்றி வெட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட பனை மரங்களை நேற்று பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபைத் தவிசாளர் சு. சுரேன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்தச் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் உரியவர்களுக்கு அறிவித்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என்று தவிசாளர் உறுதியளித்துள்ளார்.
கிளிநொச்சி, இயக்கச்சிக் காட்டுப்பகுதியில் தொடர்ச்சியாக இரவு, பகலாகச் சட்டவிரோதமாகப் மிகப் பெரிய வளமான பனை மரங்கள் தறிக்கப்பட்டுக் கொண்டுசெல்லப்பட் டன.
கருத்துகள் இல்லை