விசுவமடுவில் இபோச பேருந்து மீது கல்வீச்சு!
முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச்
சொந்தமான பேருந்தின் மீது நேற்று இரவு 7.10 மணியளவில் இனந்தெரியாதோர் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர். பேருந்தின் சாரதியின் பக்கமுள்ள கண்ணாடி தாக்குதலில் உடைந்துள்ளது. பயணிகளுக்குச் சேதம் ஏற்படவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சொந்தமான பேருந்தின் மீது நேற்று இரவு 7.10 மணியளவில் இனந்தெரியாதோர் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர். பேருந்தின் சாரதியின் பக்கமுள்ள கண்ணாடி தாக்குதலில் உடைந்துள்ளது. பயணிகளுக்குச் சேதம் ஏற்படவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை