பிரேசில் தூதரகம் மீது தாக்குதல்!!

ஜேர்மனியின் பேர்லின் உள்ள பிரேசில் தூதரகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நான்கு பேர் இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி சுமார் 1 மணியளவில் இவர்கள் இளம் சிவப்பு ஈ கறுப்பு மை முட்டை மற்றும் சிறிய ஆயுதங்கள் கொண்டு தூதரகத்தின் வாசல் மற்றும் ஜன்னல் பகுதியினைத் தாக்கியுள்ளனர்.
அரசியல் காரணங்களுக்காகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரேசில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் கட்டிடத்திற்கு மாத்திரம் சேதம் ஏற்பட்டுள்ளதே தவிர அதிகாரிகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.