குழு அட்டகாசம்!!
அத்துமீறி வளவுக்குள் நுழைந்த 10 பேர் அடங்கிய குழுவினர், வீட்டில் இருந்த குடும்பத்தாரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியதுடன் தடுக்க வந்த பெற்றோரையும் கொட்டன்களால் தாக்கி விட்டுத் தப்பியோடியுள்ளனர் .
இந்தச் சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு இராமாவில் முகாம் சாலையில் இடம்பெற்றுள்ளது.
வெட்டுக்காயங்களுக்கு இலக்கான அதே இடத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo.
இந்தச் சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு இராமாவில் முகாம் சாலையில் இடம்பெற்றுள்ளது.
வெட்டுக்காயங்களுக்கு இலக்கான அதே இடத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo.
கருத்துகள் இல்லை