யாழில்10 நாட்களில் 380 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

வடக்கு மாகாணத்தில் 10 நாட்களில் 380 கிலோ கஞ்சா மீட்பு. 90 சதவீதம் யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகா­ணத்­தில் கடந்த 10 நாள்­க­ளில் 380 கிலோ கஞ்சா மீட்­கப்­பட்டுள்­ள­து­டன், 40 பேர் சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். கைப்­பற்­றப்­பட்ட கஞ்­சா­வில் 90 சத­வீ­த­மா­னவை யாழ்ப்­பா­ணத்­தி­லேயே மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.



வடக்கு மாகா­ணத்­தில் கடந்த 10 நாள்­க­ளில் யாழ்ப்­பா­ணத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும், மன்­ னார் மற்­றும் கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளி­லும் பெருந்­தொ­கை­யான கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டுள்­ ளது. வவு­னியா மாவட்­டத்­தில் குறைந்­த­ளவு கஞ்சா மீட்­கப்­பட்­டுள்­ளது.

வல்­வெட்­டித்­துறை மற்­றும் பருத்­தித்­து­றைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் மாத்­தி­ரம் 200 கிலோ­வுக்­கும் அதி­க­மான கஞ்சா மீட்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை, யாழ்ப்­பா­ணத்­தில் 29 பேரும், வவு­னி­யா­வில் 4 பேரும், மன்­னா­ரில் 4 பேரும்,

கிளி­ நொச்­சி­யில் 3 பேரு­மாக 40 பேர் சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.