தானாகவே வளா்ந்தது. பூ செடி என நினைத்து அ ழிக்காமல் விட்டுவிட்டேன்!
நான் கஞ்சா செடியை வளா்க்கவில்லை. அது தானாகவே வளா்ந்தது. பூ செடி என நினைத்து அ ழிக்காமல் விட்டுவிட்டேன். என கஞ்சா செடி வளா்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப் பட்ட சந்தேகநபா் நீதிமன்றில் கூறியுள்ளாா்.
யாழ்ப்பாணம் நாவற்குழியில் கட்டடம் அமைக்கும் இடத்தில் கஞ்சா செடி வளர்த்தார் என்ற கு ற்றச்சாட்டில் கைது செய்ய்பட்டவர் ஒரு லட்சம் ரூபா பிணை யில் விடுவிக்கப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
“அது தானாகவே வளர்ந்தது. பூக்கன்று என்று நினைத்து அதை அழிக்கவில்லை” என்று சந்தேக நபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தெல்தெனியவைச் சேர்ந்த அவர், கட்டடம் அமைக்கும் வேலையில் ஈடுபடுபவர்.
தமக்குக் கிடைத்த தகவலையடுத்து நேற்றுமுன்தினம் அங்கு சென்று அவரைக் கைது செய்தி ருந்தோம் என்று சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்திருந்தனர். வளர்க்கப்பட்டுவந்த கஞ்சாச் செடி பொலிஸாரால் மீட்கப்பட்டது.
சந்தேகநபரைப் பொலி ஸார் சாவகச்சேரி நீதிமன் றில் நேற்று முற்படுத்தினர். அதன்போதே பிணையில் விடுவிக்கப்பட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
யாழ்ப்பாணம் நாவற்குழியில் கட்டடம் அமைக்கும் இடத்தில் கஞ்சா செடி வளர்த்தார் என்ற கு ற்றச்சாட்டில் கைது செய்ய்பட்டவர் ஒரு லட்சம் ரூபா பிணை யில் விடுவிக்கப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
“அது தானாகவே வளர்ந்தது. பூக்கன்று என்று நினைத்து அதை அழிக்கவில்லை” என்று சந்தேக நபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தெல்தெனியவைச் சேர்ந்த அவர், கட்டடம் அமைக்கும் வேலையில் ஈடுபடுபவர்.
தமக்குக் கிடைத்த தகவலையடுத்து நேற்றுமுன்தினம் அங்கு சென்று அவரைக் கைது செய்தி ருந்தோம் என்று சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்திருந்தனர். வளர்க்கப்பட்டுவந்த கஞ்சாச் செடி பொலிஸாரால் மீட்கப்பட்டது.
சந்தேகநபரைப் பொலி ஸார் சாவகச்சேரி நீதிமன் றில் நேற்று முற்படுத்தினர். அதன்போதே பிணையில் விடுவிக்கப்பட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை